உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களில் 68% பேர் காசா மோதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.