ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார்.