ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
இவ்விரு கிரகங்களும் உச்ச ராசியில் நுழைந்து உருவாக்கும் பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசப்படுத்தி நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் முன்னிலை தரும்.