மகா சிவராத்திரி நாளில் உருவாகும் இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் புதன், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத்திறனை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.