இந்த வழக்கை தற்போது இலண்டன் எதிர் பயங்கரவாதப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அருகிலுள்ள ஒரு வீட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.