பறிமுதல் செய்யப்பட்டவற்றில் சிவப்பு பவளங்கள், மூளை வடிவ பவளங்கள், மான் கொம்பு போன்ற வடிவமைப்பைக் கொண்ட பவளப்பாறைகள், பல்வேறு அரிய கடல் மீன் இனங்கள் மற்றும் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் அடங்குகின்றன.
பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
களனி - பட்டிய சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.