பெற்றோர்களும் தமது பிள்ளைகள் பரீட்சை முடிந்த பின்னர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யுமாறும், அவர்கள் எவ்வித வன்முறை அல்லது அசாம்பாவிதச் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருக்க அவதானம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.