பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்த பாரிய மோசடி கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் முன்னாள் காதலியால் வட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பகிரப்பட்டதாகக் கூறி CIDயின் சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.