வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.