உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களில் 68% பேர் காசா மோதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கை நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்ல எனவும் அவர் கூறினார்.
மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்