மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அவருக்கு எந்தவிதமான குடும்ப உறவுகளும், சமூக ஆதரவுகளும் இல்லாத நிலை உள்ளதாகவும், இது அவரது பாதுகாப்பை பெரிதும் ஆபத்துக்குள்ளாக்கும் எனவும் சட்டத்தரணி எச்சரித்துள்ளார்.