கொழும்பில் நடைபெறவிருந்த இசைஞானி இளையராவின் இசை நிகழ்ச்சி அவரது மகளான பாடகி பவதாரிணியின் மறைவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.