ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமலுக்கு வரும் வகையில் 13.56% மின்கட்டண உயர்வை இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவு தெரிவித்துள்ளது.