நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.
மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்