சவூதி அரேபியாவில் இலங்கை தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கருணை காட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.