அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்கார, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.