அமெரிக்க நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் வரியை நீக்காவிட்டால் இங்கிலாந்து மீது வர்த்தகப் போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.
சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.