கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய், ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.