உலக வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு காலனினித்துவ ஆட்சி எனக்கருதப்படும் பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே உள்ளது.