மார்ச் 05 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.
பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி
இந்த விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.