ஆகஸ்ட் 25-31 வரையிலான கடைசி வாரத்தில் பூமியிலிருந்து செல்வம் வெளிப்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். குரு-சுக்கிரன் கிரகச் சேர்க்கையால் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகிய 5 ராசிகளுக்கு திடீர் பணவரவு, சொத்து லாபம், வீடு வாங்கும் யோகம் கிடைக்குமாம்.