அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் 12 மணி முதல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.