பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகும்
அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.