கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.