அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகும்