நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.