அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச் சபை இன்று (15) கொழும்பில் கூடியது.