இந்த மாற்றங்கள் அகதி அந்தஸ்து கோருபவர்கள் மற்றும் குடும்ப மறுசீரமைப்பு விண்ணப்பங்களைப் பாதிக்கும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.